எசேக்கியேல் 3 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

எசேக்கியேல் (Ezekiel) 3:1 - Tamil bible image quotes