எசேக்கியேல் 29 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.

எசேக்கியேல் (Ezekiel) 29:8 - Tamil bible image quotes