எசேக்கியேல் 29 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் (Ezekiel) 29:21 - Tamil bible image quotes