எசேக்கியேல் 29 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.

எசேக்கியேல் (Ezekiel) 29:15 - Tamil bible image quotes