எசேக்கியேல் 26 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?

எசேக்கியேல் (Ezekiel) 26:15 - Tamil bible image quotes