எசேக்கியேல் 23 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

எசேக்கியேல் (Ezekiel) 23:36 - Tamil bible image quotes