எசேக்கியேல் 20 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.

எசேக்கியேல் (Ezekiel) 20:32 - Tamil bible image quotes