எசேக்கியேல் 13 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 13:10 - Tamil bible image quotes