எசேக்கியேல் 11 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்.

எசேக்கியேல் (Ezekiel) 11:2 - Tamil bible image quotes