எசேக்கியேல் 10 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.

எசேக்கியேல் (Ezekiel) 10:6 - Tamil bible image quotes