எசேக்கியேல் 10 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.

எசேக்கியேல் (Ezekiel) 10:4 - Tamil bible image quotes