எஸ்தர் 6 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அந்த இராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

எஸ்தர் (Esther) 6:1 - Tamil bible image quotes