எஸ்தர் 2 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.

எஸ்தர் (Esther) 2:22 - Tamil bible image quotes