எபேசியர் 5 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

எபேசியர் (Ephesians) 5:14 - Tamil bible image quotes