எபேசியர் 2 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,

எபேசியர் (Ephesians) 2:15 - Tamil bible image quotes