பிரசங்கி 8 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

பிரசங்கி (Ecclesiastes) 8:5 - Tamil bible image quotes