பிரசங்கி 5 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?

பிரசங்கி (Ecclesiastes) 5:6 - Tamil bible image quotes