பிரசங்கி 5 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.

பிரசங்கி (Ecclesiastes) 5:15 - Tamil bible image quotes