பிரசங்கி 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.

பிரசங்கி (Ecclesiastes) 3:18 - Tamil bible image quotes