பிரசங்கி 3 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

பிரசங்கி (Ecclesiastes) 3:17 - Tamil bible image quotes