பிரசங்கி 2 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.

பிரசங்கி (Ecclesiastes) 2:14 - Tamil bible image quotes