பிரசங்கி 11 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.

பிரசங்கி (Ecclesiastes) 11:3 - Tamil bible image quotes