உபாகமம் 33 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

உபாகமம் (Deuteronomy) 33:12 - Tamil bible image quotes