தானியேல் 2 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

தானியேல் (Daniel) 2:31 - Tamil bible image quotes