கொலோசெயர் 4 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

கொலோசெயர் (Colossians) 4:6 - Tamil bible image quotes