ஆமோஸ் 5 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

ஆமோஸ் (Amos) 5:19 - Tamil bible image quotes