அப்போஸ்தலர் 9 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

அப்போஸ்தலர் (Acts) 9:5 - Tamil bible image quotes