அப்போஸ்தலர் 9 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

அப்போஸ்தலர் (Acts) 9:4 - Tamil bible image quotes