அப்போஸ்தலர் 9 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 9:24 - Tamil bible image quotes