அப்போஸ்தலர் 9 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.

அப்போஸ்தலர் (Acts) 9:22 - Tamil bible image quotes