அப்போஸ்தலர் 8 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

அப்போஸ்தலர் (Acts) 8:39 - Tamil bible image quotes