அப்போஸ்தலர் 8 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

அப்போஸ்தலர் (Acts) 8:37 - Tamil bible image quotes