அப்போஸ்தலர் 8 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 8:36 - Tamil bible image quotes