அப்போஸ்தலர் 8 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

அப்போஸ்தலர் (Acts) 8:33 - Tamil bible image quotes