அப்போஸ்தலர் 8 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.

அப்போஸ்தலர் (Acts) 8:20 - Tamil bible image quotes