அப்போஸ்தலர் 8 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.

அப்போஸ்தலர் (Acts) 8:13 - Tamil bible image quotes