அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 58 வது வசனம்

அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 7:58 - Tamil bible image quotes