அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 44 வது வசனம்

மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.

அப்போஸ்தலர் (Acts) 7:44 - Tamil bible image quotes