அப்போஸ்தலர் 5 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;

அப்போஸ்தலர் (Acts) 5:38 - Tamil bible image quotes