அப்போஸ்தலர் 5 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 5:23 - Tamil bible image quotes