அப்போஸ்தலர் 4 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 4:21 - Tamil bible image quotes