அப்போஸ்தலர் 4 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

அப்போஸ்தலர் (Acts) 4:16 - Tamil bible image quotes