அப்போஸ்தலர் 3 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,

அப்போஸ்தலர் (Acts) 3:6 - Tamil bible image quotes