அப்போஸ்தலர் 25 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 25:9 - Tamil bible image quotes