அப்போஸ்தலர் 25 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 25:22 - Tamil bible image quotes