அப்போஸ்தலர் 25 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 25:21 - Tamil bible image quotes