அப்போஸ்தலர் 24 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 24:8 - Tamil bible image quotes