அப்போஸ்தலர் 24 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.

அப்போஸ்தலர் (Acts) 24:15 - Tamil bible image quotes