அப்போஸ்தலர் 23 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 23:8 - Tamil bible image quotes