அப்போஸ்தலர் 23 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.

அப்போஸ்தலர் (Acts) 23:35 - Tamil bible image quotes